தேங்காமல் தடுக்க

img

சென்னையில் மழைநீர் தேங்காமல் தடுக்க 14 பேர் கொண்ட நிபுணர் குழு - தமிழக அரசு

சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

;